தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய சக்தி அம்மா

63views
வேலூர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீ நாராயணி மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் 100 -க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சக்தி அம்மா தங்க நாணயம் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.  பள்ளிகளின் இயக்குநர் சுரேஷ்பாபு, ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!