தமிழகம்

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 5 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்

59views
வேலூர் காவல்துறை எஸ். பி.மணிவண்ணன் உத்தரவுப்படி வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் காட்பாடி பஸ் நிலையத்தில் திருப்பதியிலிருந்து வேலூர் நோக்கி வந்த பஸ்சில் சோதனை செய்ததில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்கப்பாண்டி(30) என்பவனிடமிருந்து ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!