தமிழகம்

வேலூர் காட்பாடி பகுதியில் கட்சி கொடி ஏற்றி பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

71views
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியான சேவூர், பிரம்மபுரம், சேனூர் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் கொடியை ஏற்றிவைத்து பேசினார்.
அவருடன் வேலூர் மாநகர செயலாளர் டீக்காராமன், சிறுபான்மை பிரிவு வாகித் பாஸா, காட்பாடி ஒன்றியதலைவர் இளங்கோ, மாவட்ட தொழிலாளர் யூனியன் தலைவர் பிரோம்குமார், முன்னாள் இராணுவ வீரர் பிரிவு மாவட்ட தலைவர் புருஷோத்தமன், வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல காங்கிரஸ் தலைவர் பாலகுமரன், திவாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!