தமிழகம்

வேலூர் அடுத்த அரியூர் டாஸ்மார்க் கடையில் கொலை. இருவர் கைது.

9views
வேலூர் அடுத்த அரியூர் டாஸ்மார்க் கடையில் மது அருந்திகொண்டு இருந்த டேவிட் ராஜிடம், மது வாங்கி கொடுஅல்லது பணம் கொடு என்று சரத்குமார் மிரட்டி அடிக்க, ஆத்திரம் அடைந்த டேவிட் மற்றும் நண்பர் சிவாவும் சேர்ந்து சரத்குமாரை அடித்து கொன்றனர்.அரியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அரியூரை சேர்ந்த டேவிட்ராஜ்(30), ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சிவா (50) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!