தமிழகம்

பாலியல் தொல்லை கல்லூரி துணை முதல்வருக்கு15 நாட்கள் ரிமாண்ட்

56views
வேலூர் தனியார் ஊரிசு கல்லூரியில் உள்ள பெண் விரிவுரையாளருக்கு, இதே கல்லூரியில் பணிபுரியும் துணை முதல்வர் அன்பழகன் பாலியல் தொல்லை கொடுத்ததையெடுத்து புகாரின்பேரில் சித்தூர் அருகே தனது ஊரில் பதுங்கி இருந்த அன்பழகனை வேலூர் தனிப்படை காவல்துறை கைது செய்து 15 நாட்கள் கோர்ட் காவலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!