தமிழகம்

வேலூர் அலமேலுமங்காபுரத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தூய்மை பணியாளர்களுக்க சட்ட விழிப்புணர்வு முகாம்

49views
வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சட்ட எழுத்தறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்க விழிப்புணர்வு முகாம் வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரத்தில் நடந்தது.  இதில் நீதிபதி ஆர்.எம்.சுபத்ரா கலந்துகொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சட்ட எழுத்தறிவு, விழிப்புணர்வு குறித்து பேசினார்.  இதில் வழக்கறிஞர் குமார், சுகாதார உதவி ஆணையர், 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!