தமிழகம்

வேலூரில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா

75views
வேலூர் மாவட்ட திமுக அலுவலகம் எதிரில் கோடையை முன்னிட்டு தர்பூசணி, மற்றும் பழவகைகள் அடங்கிய நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் திறந்துவைத்தார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!