தமிழகம்

புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலசங்கம் சார்பில் காட்பாடி எல்.ஜி.புதூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !!

69views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் கெங்கை அம்மன் கோயில் வளாகத்தில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலசங்கத்தின் சார்பாக அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடந்தது.  புதிய பாராதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமாக தொழிற்சங்க தலைவர் டி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.  சமூக சேவகர் அசோக்குமார்கலந்துகொண்டு ஓய்வூதிய ஆணை 3 பேருக்கும், கல்வி உதவித்தொகை மற்றும் கலந்துகொண்ட பெண் உறுப்பினர்களுக்கு சேலை வழங்கப்பட்டது. மாநில செயலாளர் கயல்விழி, மாநில பொருளாளர் சீதா, வேலூர் மாவட்ட செயலாளர் ரோஸ், கிளை பொறுப்பாளர்கள் ரெஜினா, சத்யா, ஓய்வூதியதாரர்கள் சங்க பொறுப்பாளர் அருணகிரி உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!