வேலூர் கோட்டை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நூலகத்துறை சார்பில் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது. வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி வரவேற்றார். ஆட்சியர் சுப்புலெட்சுமி விழா தலைமையுரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு, மாநகராட்சி ஆணையர் ஜானகி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.முன்னதாக கண்காட்சியை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி ஆட்சியர் துவக்கிவைத்தார். இந்த கண்காட்சி தொடர்ந்துவரும் 30-ம் தேதி வரை நடக்கிறது.
வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பங்குனி மாத கார்த்திகை முன்னிட்டு...
‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்). தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான...
அபுதாபி : அபுதாபியில் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் தலைமை நிர்வாக குழுவும் அய்மான் சங்கத்தின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு...
கோவை : ஈஷாவில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களுக்கு ‘பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகள்’ வழங்கப்பட்டன. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி...
ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் கூறிய ஜெ.எம்.பஷீர் திரைப்பட நடிகர் மற்றும் திமுக கழக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு. ரமலான் மாதத்தில் 30 நாள் மனதையும் உள்ளத்தையும்...
<p>Right Click & View Source is disabled.</p>
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.