தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில்பொதுக்கூட்டம்

37views
வேலூர் அடுத்த காட்பாடி சித்துர் பஸ் நிலையத்தில் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நிதிப்பகிர்வு பாராபட்சம் மத்திய அரசு காட்டுவதாக கூறி திமுக இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பேசினர்.
மாவட்ட செயலாளர் நந்தகுமார், மேயர் சுஜாதா, பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் முரளி பாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும்,திமுக மாநகராட்சி கவுன்சிலர் டீட்டா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!