தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை சார்பில் இரத்ததான முகாம்

184views
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன்ஹாலில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை சார்பில் இரத்ததான முகாம் நடந்தது.  மருத்துவமனை இயக்குநர் பாலாஜி தலைமையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் முகாமை துவக்கிவைத்தார்.  இந்த முகாமில் கல்லூரி மாணவர்கள் சுமார் 300 பேர் இரத்ததானம் செய்தனர்.  இந்த முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!