தமிழகம்

வேலூரில் விழிப்புணர்வு பேரணியை துவக்கிய மாவட்ட ஆட்சியர் !!

32views
வேலூர் கோட்டை மைதானம் எதிரில் போதை பொருள் இல்லாத தமிழகம் வலியுறுத்திவிழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!