தமிழகம்

வேலூரில் தமிழ்புதல்வன் திட்டம் துவக்கம்

27views
வேலூர் ஊரீசு கல்லூரியில் நடந்த தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுபள்ளியில் தமிழியில் பயின்று பட்ட படிப்பு முதலாண்டு சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி, அதற்கான சான்றை வழங்கினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், துணைமேயர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!