தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் சுகாதார துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மும்முரம் !!

35views
வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 15 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா சுத்தமான நீரில் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஈடிஸ் வகை கொசுப்புழுக்களை ஒழிக்க மாஸ்க் வெர்க் பணி நடைபெற்றது.
இப்பணியில் டிபிசி பணியாளர்கள் 75 பேர், தூய்மை பணியாளர்கள் 75 பேர், சுகாதார அய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் என 175 பேர் ஈடுப்பட்டனர். 3 – டன்னுக்கும் மேல், பயன்படாத பொருள்கள் அகற்றப்பட்டன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!