தமிழகம்

வேலூரில் நீண்ட நாட்களுக்கு பின்பு 100 டிகிரி வெய்யில் ! பொதுமக்கள் அவதி !!

43views
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மேகமூட்டம், மழை தூறல் என்று இருந்த நிலையில் 30-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை முதல் வெய்யில் வாட்டியது. பகலில் தொடர்ந்து வெய்யில் வாட்டி எடுத்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். செவ்வாய் கிழமை 100 டிகிரி வெய்யில் வேலூரில் பதிவானது.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!