வேலூர் அடுத்த அரியூரில் எம்எல்ஏ ராஜா என்ற அடைமொழியில் பிரபல ரவுடி செயல்பட்டுவந்தான். இன்று செவ்வாய்க் கிழமை இரவில் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்த ராஜாவை காரில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் ரவுடி ராஜா சம்பவ இடத்தில் உயிரிழந்தான். தகவல் அறிந்த எஸ். பி., ஏ.எஸ். பி., டி.எஸ். பி. ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி 05.07.2024 அன்று நடைபெற்றது. கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் வரவேற்றார்....
வேலூர் மாவட்ட மைய நூலகம் சுமார் ரூ.2.50 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நூலக அலுவலர்...
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி சத்துவாச்சாரி தனியார் பள்ளியில் மாநகராட்சி சுதாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பாரத இயக்கம் 2.0 தலைப்பில் பள்ளி மாணவ -...
தமிழக மாநில பகுஜன்சமாஜ் கட்சி (பிஎஸ்எப்) தலைவர் அம்ஸ்ட்ராங் பெரம்பூர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பலால் அவர் வீட்டின் முன்பு இருந்த போது வெள்ளிக்கிழமை இரவு...
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் ஆனிமாத அமாவாசை முன்னிட்டு ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் உரிமையாளர் வேலூர் மாநகராட்சி 1 - வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு...
விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரிக்கும் 'ரெட் ஃப்ளவர்' ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட்...
மறைந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சிவராமனின் மகன் ஆதேஷ் பாலா. பல திரைப்படங்களில் மிக முக்கிய கதாப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிஸியான நடிகர். சமீபத்தில்...
திரையுலகில் சரவணன் என்று அறியப்படுகிற சக்தி சரவணன் ஆகிய நான் இன்று வளர்ந்துவரும் மக்கள் தொடர்பாளர் . முன்னணி மக்கள் தொடர்பாளரான ஜான்சன் சார் அவர்களிடம் உதவியாளராகப்...
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி 1-வது மண்டலம் காட்பாடி உழவர் சந்தையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 2.0 என்ற தலைமையில் வியபாரிகள், பொதுமக்களுக்கு வீடுகளில் சேகரிக்கப்படும்...
வேலூர் மாவட்டம் அரியூர் பாரதி நகரை சேர்ந்தவன் பிரபல ரவுடி எம்எல்ஏ ராஜா (42). இவன் மீது கொலை மற்றும் வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, ஆட்கடத்தல் வழக்குகள்...
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் ஊராட்சி மன்றம் கரிகிரி எஸ்.ஆர்.எல்.சி. மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில்...
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம்...
'குளோபல் ஸ்டார்' ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம்...
Madras Advertising Club-ன் Maddy's விருதுகள் 2024 விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விளம்பரத் துறையின் மிகச்சிறந்த திறமைகளை அங்கீகரிக்கும் இவ்விழாவில் விளம்பர மற்றும் தொழில் நிறுவனங்ளைச்...
சென்னை மதுரவாயிலில் தனியார் கார் ஷெட் உள்ளது. இதில் பழுதுபார்க்க கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. திடீரென 3 கார்கள் தீப்பற்றி எரிந்தன. உடனடியாக மதுரவாயல், விருகம்பாக்கம்...
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து...
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் உலக நன்மைக்காகவும் இயற்கை வளத்திற்காகவும் நாராயணி பீடத்தில் 1000 நாட்கள் நடந்த லலிதா சகஸ்ர நாமம் நிறைவு விழாவுக்குஸ்ரீபுரம் சக்தி அம்மா...
பாம்பன் ரயில்வே பால வேலைகளை விரைந்து முடித்து ராமேஸ்வரம் வரை ரயில்களை இயக்குவது., தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ரயில்கள் நின்று செல்வது,...
நம் இளைஞர்களின் விளையாட்டு நுழைவும் பெயர் பெறலும் கூட இன்று காணாமல் போய்விட்டது. இதனை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும். உலக மக்கள் எங்காவது ஏதாவது ஒரு...
நாகர்கோவில் இராமன்புதூரில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு முன்னாள் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. இராதாகிருஷ்ணன், தலைமையில் "உலக மருத்துவர் தினம்" சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு...
சென்னை. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியிலுள்ள வித்யாமந்திர் எஸ்டான்சியா பள்ளியில் கடந்த சனிக்கிழமையன்று (ஜூலை 29) கவிஞர் சீ.பாஸ்கர் எழுதிய ‘விழியின் ஓசை’ கவிதை நூல் வெளியீட்டு விழா...
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் காட்சி புலவியல் துறை சார்பில் உலக சமூக ஊடக தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர்...
ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம், மற்றும் பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று (30...
கொழும்பு : ஜூன்30 இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பி.எச். அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும்...
கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் மதிப்புக்குரிய MP ஜனாப் அல்ஹாஜ் கே.நவாஸ்...
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் கல்லூரி போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழகம் சார்பாக 26.06.2024 அன்று போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி...
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமை தாங்கி நடத்தினார்....
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதலமைச்சருமான திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அரசியல் பழி வாங்கும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி அரசு கடந்த...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.