தமிழகம்

வேலூரில் ஓட்டல்களில் முறைகேடாக பயன்படுத்திய 10 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் !!

125views
வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவுப்படி, மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் குழுவினர் வேலூர் பாபுராவ் ரோடு மற்றும் பழைய பஸ் நிலையம், காய்கறி மார்கெட் பகுதியில் உள்ள சிறிய ஓட்டல் மற்றும் டீ கடைகளில் அதிரடி சோதனை செய்த போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் 10 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட கேஸ் ஏஜென்சியிடம் ஒப்படைத்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!