தமிழகம்

பேர்ணாம்பட்டு தாசில்தாருக்கு கலெக்டர் நற்சான்றிதழ் !

92views
நடந்து முடிந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பேர்ணாம்பட்டு தாசில்தார் விநாயகமூர்த்திக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்மி . அருகில் அனைத்துதுறை அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!