தமிழகம்

வேலூருக்கு வரும் 10 – ம் தேதி பாரதப் பிரதமர் மோடி வருகை !!

129views
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ. சி.சண்முகம், பிஜேபி வேட்பாளராக போட்டியிடுகிறார்.  வேட்பாளரை ஆதரித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ம் தேதி புதன்கிழமை வேலூர் வருகின்றார். வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.  அதற்கான பந்தல் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.  பிஜேபி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், பூஜை செய்து துவக்கி வைத்தார்.  உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், புதிய நீதிக்கட்சி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!