தமிழகம்

வேலூரில் வெ.இறையன்புவின் புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களுடன்…..

77views
வேலூர் கண்ணா மகாலில் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்புவின் என்ன பேசுவது..எப்படி பேசுவது …என்ற புத்தகத்தை விஐடி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் வெளியிட்டார்.  அப்போது வேலூர் செய்தியாளர்கள் வாரியார் (நான் மீடியா), விஜயகுமார் (வேலூர் டாக்) லட்சுமணன் (தினச் சூரியன்) பிரசாந்த் (தமிழன் தொலைக்காட்சி-ஒளிப்பதிவாளர்) இறையன்புவிடம் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!