தமிழகம்

வேலூரில் வெ.இறையன்பு எழுதிய எழுதிய என்ன பேசுவது ! எப்படி பேசுவது !! – புத்தக வெளியீட்டு விழா

81views
வேலூரில் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு எழுதிய என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்ற புத்தகத்தை விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வெளியிட்டார்.  இதில் இதன் ஆசிரியர் வெ.இறையன்பு, மாநகர ஓட்டல் சங்க தலைவர் பூமிநாதன், எழுத்தாளர் ஜி.வி.நாதன்,சன்பீம் பள்ளிகளின் இயக்குநர் ஹரிகோபாலன், டி.கே.எம்.மகளிர் கல்லூரி செயலாளர் மணிநாதன், நண்பர்கள் வட்டத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் மாறன், பெப்சி சீனிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கருணாகரன் நன்றி கூறினார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!