தமிழகம்

வேலூரில் 36-வது நினைவு நாள் முன்னிட்டு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

69views
அதிமுக நிறுவுனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 36-வது நினைவு நாளை முன்னிட்டு, வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  உடன் அக்கட்சியின் நிர்வாதிகள் இருந்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!