தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஆக்சிலியம் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு

78views
வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன் உத்தரவுப்படி காட்பாடி ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்கு 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் டாக்டர்.மார்க்ஸ் கஸ்ட்ரோ , டெங்கு குறித்து இருவரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாக்க விழிப்புணர்வு மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!