தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பொதுமக்கள் குப்பைகளை வெளியில் அபராதம் : சுகாதார அலுவலர் எச்சரிக்கை

102views
வேலூர் மாநகராட்சி ஆணையர் பானுமதி உத்தரவுப்படி 1-வது மண்டலம் சார்ந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்,  அதேப்போல் குப்பைகளை தெருவில், கால்வாயில் அல்லது காலிமனையில் கொட்டக்கூடாது? என்றும் அப்படி கொட்டினால் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் அன்பாக எச்சரித்தார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!