தமிழகம்

பேர்ணாம்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு

123views
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே ஆந்திரா-கர்நாடகா எல்லை வனப்பகுதியில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்து உள்ளது.  இது குறித்து தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு வனத்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!