தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஆணையராக மீண்டும் பொறுப்பேற்ற ஜானகி

178views
வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்த இரத்தினசாமி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஜானகி மீண்டும் வேலூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டு மேயர் சுஜாதாவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்.  ஜானகி 2015 -ல் வேலூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்தவர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!