தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

206views
வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சேகர், ஜனார்த்தனன், ஜோஷி, சீனிவாசன், ஜெயகாந்தன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!