தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காவல் உதவி மையம் திறப்பு

122views
வேலூர் புதிய பேரூந்து நிலையத்தில் வேலூர் வடக்கு காவல்நிலையம் சார்பில் அமைக்கப்பட்ட காவல் உதவி மையத்தை வேலூர் சரக காவல்துறை டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி திறந்துவைத்தார். அருகில் எஸ்.பி.மணிவண்ணன், வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு, வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!