தமிழகம்

வேலூர் மாநகராட்சி சார்பில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு

71views
வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. அருகில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீஸ்வர பிள்ளை உள்ளார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!