தமிழகம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி நீடிப்பதாக அதன் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் பேட்டி

76views
வேலூர் டேல்கேட் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் ஏ.சி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமை துவக்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:
புதிய நீதிக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருகின்றது.  பிரதமர் தொடர்ந்து பிரதமராக வருவார். அவர் பிரதமரான பிறகு இந்தியா வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டு உள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகின்றனர்.  நாங்கள் பிரதமர் மோடி தலைமையிலான ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருகிறோம். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து இலவச முகாம் நடத்தி வருகிறோம். இதனால் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர் என்று அவர் கூறினார்.
உடன் செயல் தலைவர் ரவிக்குமார், கல்லூரி தலைவர் அருண்குமார் மற்றும் வேலூர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!