தமிழகம்

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை : தேங்கிய மழைநீர்

69views
வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் 4-ம் தேதி புதன்கிழமை பகல் 2.15 மணி முதல் 3.10 மணிவரை வெளுத்து வாங்கியது.  காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் பகலில் வானம் கறுத்தி மழை வெளுத்தது.  இதன் பள்ளமான சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.  பின்பு இரவில் இதமான குளிர் இருந்ததால் பொதுமக்கள் பெரும் நிம்மதி பெருமூச்சிவிட்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!