தமிழகம்

வேலூர் சாரதி மாளிகை சர்வவோதய சங்கத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கதர் விற்பனை துவக்கம்

33views
வேலூர் சாரதி மாளிகையில் உள்ள வட ஆற்காடு சர்வதோய சங்கத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு தீபாவளி விற்பனையை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். உடன் எம் எல் ஏ கார்த்திகேயன், டிஆர்ஓ மாலதி, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஏற்பாட்டை சர்வோதய சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் ரவி, பொருளாளர் ஆகியோர் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!