தமிழகம்

வேலூரில் மழை காரணமாக தொடக்கபள்ளி 1-5ம் வகுப்பு வரை விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

97views
வேலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மேக மூட்டத்துடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தொடக்கப்பள்ளி 1-5ம் வகுப்புவரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் (21-09-2023 @ 06:29 Hrs) அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!