தமிழகம்

வேலூரில் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு

111views
வேலூர் அடுத்த பள்ளிகொண்டா டோல்கேட் அருகில் வரும் 17-ம் தேதி திமுகவின் முப்பெரும் விழா மற்றும் பவளவிழா நடைபெற உள்ளது.  இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அழைப்பிதழை கழக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாநகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சென்னையில் கொடுத்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!