189views

தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு விடுப்பட்ட அகவிலைப்படி சரண்டர் லீவ் மற்றும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் பாலாஜி சிங், மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால், இணை செயலாளர் முத்துசாமி, பிரச்சார செயலாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், மனோகரன், மாவட்ட கெளரவ தலைவர் தாண்டவ மூர்த்தி, அலுவலக உதவியாளர் விஜயலட்சுமி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக முன்னாள் மாவட்ட கௌரவத் தலைவர் பொன்.வெங்கடேசன் மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. துணைத்தலைவர்
You Might Also Like
தமிழ் மேடை நாடகம் – வேஷம்
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு மலர்
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு பொதுமகாசபை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுமகாசபையை சிறப்பிக்கும் வகையில், சங்கத்தின் வரலாற்றுப் பயணம்,...
வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளிகள் 15 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது...
சென்னை – அரக்கோணம் ரயில்பாதையில் விரைவில் ஏ.சி.மின்சார ரயில் இயக்கம்
சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் இன்னும் சில நாட்களில்12 பெட்டிகள் கொண்ட ஏ.சி.மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரூட் டில் மின்சார...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்...




