தமிழகம்

வேலூர் அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிய கைதியை சித்தூரில் பிடித்த காவல்துறை

139views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ராஜா (44) என்பவன். பலாத்கார போக்ஸோ வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான்.
உடல்நிலை குறைவு காரணமாகவேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தப்பி ஓடினான்.  இதுகுறித்து வழக்குபதிவு செய்து சிறைக்காவலர்கள் நேற்று ஆந்திர மாநிலம் சித்தூரில் ராஜாவை கைது செய்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!