தமிழகம்

தீனா வழக்கில் தமிழ்நாடு உழவர்கள் தின விழாவை முன்னிட்டு மறைந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

74views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீனா வழக்கில் தொடர்ந்து 16 ஆண்டுகளாக மின்சாரம் கிடைக்க காரணமாக இருந்த உயிர் தியாகம் செய்த வீர தியாகிகளுக்கும் டெல்லி போராட்டத்தில் களத்தில் உயிர் நீத்த 713 உழவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு உழவர்கள் தினத்தை முன்னிட்டு விவசாய சங்கத்தினர் ஐம்பதுக்கு மேற்பட்டோ மறைந்த விவசாயிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!