தமிழகம்

திருச்சி மஹாலெட்சுமி நகர் பகுதி அருகில் தஞ்சை ரோட்டில் வலிமா பிரியாணி ஹோட்டல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

41views
திருச்சி மஹாலெட்சுமி நகர் பகுதி அருகில் தஞ்சை ரோட்டில் வலிமா பிரியாணி ஹோட்டல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் 22.07.2024 இன்று காலை ஹோட்டலுக்கு வருகை புரிந்து உரிமையாளர் ஹக்கீம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து துஆ செய்தார்கள்.
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஹாஜி ஜி.எச்.சையது ஹக்கீம், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவர் ஏ.எம்.எச்.அன்சர் அலி, தொழிலாளர் யூனியன் மாநில துணை தலைவர் ஹாஜி எஸ்.ஷேக் முஹம்மது கெளஸ், பூக்கொல்லை வார்டு தலைவர் முகம்மது நிஜாம், திமுக பிரதிநிதி வள்ளத்தார் நாசர் ஆகியோர் உடன் உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!