தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலைய பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்.

30views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு ஆங்கில மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமை வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!