தமிழகம்

சித்தூர் பஸ் நிலையம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம பக்தனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் !!

68views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி மாதம் முதல் சனிக்கிழமை பவித்ர சதுர்த்தி முன்னிட்டு காலையில் அபிஷேகம் பின் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை மற்றும் மாலையில் அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!