தமிழகம்

காட்பாடி ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலை பூஜை துவக்கம்

96views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்ச கோயிலில் நாளை வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இன்று வியாழக்கிழமை காலையாகசாலை பூஜை ஆரம்பம் ஆனாது.  ஏற்பாடுகளை ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி பக்தசபா மற்றும் அப்பகுதி மக்கள் செய்துவருகின்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!