தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் பக்த ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை

305views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  வியாழக்கிழமையாகசாலை பிரவேச பூஜை ஆரம்பம் செய்யப்படும்.  வெள்ளிக்கிழமை காலை கோ- பூஜை, 3வது கால பூஜை பின்காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.  ஏற்பாடுகளை ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி பக்த சபாவினர் செய்துவருகின்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!