தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா

60views
வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில கந்தர் சஷ்டி முன்னிட்டு சூரபத்மனை, முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது.  பின்பு ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. ஏரளமான பக்தர்கள் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை பரம்பரை தர்மகத்தா பாலமுருகன் அடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!