வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில கந்தர் சஷ்டி முன்னிட்டு சூரபத்மனை, முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது. பின்பு ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. ஏரளமான பக்தர்கள் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை தர்மகத்தா பாலமுருகன் அடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை...
திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு பால், தயிர், தேன், கரும்பு சாறு, பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பின் அலங்காரம் செய்யப்பட்டு...
வேலூர் சிபிசிஐடி டிஎஸ்பியாக சுரேஷ்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரகத்தில் டிஎஸ்பியாக பணி புரிந்தவர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
துபாய் : துபாயில் டிராவல், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைமை விருந்தினர்களாக ஷேக்...
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பாக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. சேவைத் திலகம்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.