தமிழகம்

காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணி திருக்கோயிலில் கந்தசஷ்டி ஏகதின இலட்சாச்சனை

123views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணி திருக்கோயிலில் கந்தசஷ்டி முன்னிட்டு 18 முதல் தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை ஏக தின இலட்சாச்சனை நடைபெற்றது.  19-ம் தேதி மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.  விழா ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, மேலாளர் ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!