தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி ஆரம்பம்

87views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் தேதி திங்கள்கிழமை கந்த சஷ்டி விரதம் ஆரம்பமானது.  காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை கந்த சஷ்டி ஏக தின இலட்சாச்சனை வரும் 13 முதல் 19 வரை நடைபெறும்.  தொடர்ந்து 19-ம் தேதி மாலை 6 மணிக்கு சுப்பிரமணியசுவாமி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.  ஏற்பாடுகளை செயல் அலுவலர், கோயில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!