தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரியில் கிருபானந்த வாரியாரின் 30 -வது குருபூஜை

54views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரை சேர்ந்தவர் இந்து ஆன்மீகவாதி கிருபானந்தவாரியார் சுவாமிகள்.  இவரது மறைவுக்கு பின் அவர் காங்கேயநெல்லூரில் கட்டிய முருகன் கோயில் எதிரில் திருஞான வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அவரின் 30 – வது குருபூஜை திருஞான வளாகத்தில் நடந்தது.  அலங்கரிக்கப்பட்ட அவரின் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது.  ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!