தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலையஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

51views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்காரத்துக்கு பின் ஞாயிறு இரவு 8மணியளவில் திருவோண தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் வழிப்பாட்டுக்கு பின் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.  அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!