தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் இராம பக்தன் அனுமன் !!

84views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்படும் அதன்படி ஜூன் மாதம் 1-ம் தேதி காலையில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், வெற்றிலை, துளசி மலர்களால் அலங்காரம், பின்தங்க கவசம், வடைமாலை சாத்தப்பட்டு காலை மற்றும் மாலைவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!