தமிழகம்

வேலூர் அடுத்த வேலங்காடு பொற்கொடி அம்மன் ஏரித்திருவிழா ! ஏரளமான பக்தர்கள் தரிசனம் !!

54views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் பகுதியில் புகழ்மிக்க பொற்கொடி அம்மன் ஏரித்திருவிழா நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பலபகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனர்.பின்பு தேரில் அம்மன் வீதியுலா வந்தார். ஆங்காங்கே பக்தர்கள் அன்னதானம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!